மனித முகத்துடன் அருள்பாலிக்கும் பால நரமுக விநாயகர்

மனித முகத்துடன் அருள்பாலிக்கும் பால நரமுக விநாயகர் முழு முதற் கடவுள் விநாயகப் பெருமானை பொதுவாக யானை முகத்தோடு காட்சிதருவதை பல தலங்களில் தரிசித்திருப்போம். ஆனால் அபூர்வமாக யானை முகம் அமைவதற்கு முன் பார்வதியால் படைக்கப்பட்ட மனித முகத்துடன் எழுந்தருளியுள்ள ஆதி விநாயகர், தமிழகத்தில் பூலோக கைலாசம் எனப்படும் தில்லை மாநகரான சிதம்பரத்திலும், திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திலதர்ப்பணபுரி ஆகிய தலங்களில் அருள்பாலிக்கின்றார். தேரோடும் வீதியான சிதம்பரம் தெற்கு...

பதஞ்சலி முனிவர் வழிபட்ட சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோயில்

பதஞ்சலி முனிவர் வழிபட்ட சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோயில் பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தலமகாக விளங்கும் சிதம்பரத்தில் அனந்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.. இக்கோவில் நடராஜர் கோவிலுக்கு நேர் பின்புறமாக அமைந்துள்ளது இக்கோவிலில் மூலவர் அனந்தீஸ்வரர், அம்மன் சவுந்தரநாயகி. உற்சவர் சோமாஸ்கந்தர். கோவில் பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், கெஜலெஷ்மி சனீஸ்வரர், நவக்கிரகம் மற்றும் பைரவர் சன்னதிகள் உள்ளது.சிவன் சன்னதி கோஷ்டத்தில் வல்லபகணபதி தெட்சணாமூர்த்தி லிங்கோத்பவர் பிரம்மா உள்ளனர். இங்கு நடராஜருக்கு...