விநாயகா போற்றி.. விக்னேஸ்வரா போற்றி... மருள் உறு மனமும் கொடிய வெம் குணமும் மதித்து அறியாத துன்_மதியும் இருள் உறு நிலையும் நீங்கி நின் அடியை எந்த நாள் அடைகுவன் எளியேன் அருள் உறும் ஒளியாய் அ ஒளிக்கு உள்ளே அமர்ந்த சிற்பர ஒளி நிறைவே வெருள் உறு சமயத்து அறியொணாச் சித்தி விநாயக விக்கினேச்சுரனே Click to Like 👍 Follow ✅ Subscribe 🔔 SHARE: Share on facebook Share on whatsapp Share on telegram...
ஸ்ரீ விநாயகர் – தெய்வப் பாமாலை
சுக்லாம்பரதரம் விஷ்ணும் - விநாயகர் பாடல் வரிகள் சு'க்லாம்பரதரம் விஷ்ணும் ச சி வர்ணம் சதுர்ப்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வவிக்னோபசா' ந்தயே வக்ரதுண்ட மஹாகாய ஸூர்ய கோடி ஸமப்ரப நிர்விக்னம் குருமே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா கஜானனம் பூதகணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூபல ஸார பக்ஷிதம் உமாஸுதம் சோ'க விநாச' காரணம் நமாமி 'விக்னேச்' வர பாத பங்கஜம் அகஜானன பத்மார்க்கம் கஜானன மஹர்நிச'ம் அநேகதம் தம்...
மங்களத்து நாயகனே – விநாயகர் துதி
மங்களத்து நாயகனே பாடலை கேட்க, Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 மங்களத்து நாயகனே மங்களத்து நாயகனே - விநாயகர் துதி - பாடல் வரிகள் மங்களத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா !பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினமே சங்கரனார் தருமதலாய் சங்கடத்தை சஞ்சரிக்கும் எங்கள் குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலிஒப்பில்லா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்துஎப்பொழுதும் வணங்கிடவே எனையாள...



