Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type

2024 - Page 3 of 3 - Arul Isai

அன்னதான‌ பிரபுவே சரணம் – ஐயப்பன் பாடல் வரிகள்

அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பாஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பாஅன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பாஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பாபொன்னடியைப் பணிந்து நின்றோம் சரணம் ஐயப்பாகண்ணனின் மைந்தனே சரணம் பொன்னைய்யப்பாசரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பாசரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா (4)வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் பொன்னய்யப்பாவாவர்சுவாமி தோழனே சரணம் பொன்னய்யப்பாஇன்னல் யாவும் தீர்ப்பவனே சரணம் பொன்னய்யப்பாபந்தளனின் செல்வனே சரணம் பொன்னய்யப்பாசரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பாசரணம்...

” செட்டிநாட்டின் சிற்பக்களஞ்சியம் ” சிவபுரந்தேவி சமேத ஆட்கொண்டநாதர் திருக்கோயில்​

" செட்டிநாட்டின் சிற்பக்களஞ்சியம் " சிவபுரந்தேவி சமேத ஆட்கொண்டநாதர் திருக்கோயில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து பிள்ளையார்பட்டி செல்லும் சாலையில் கீழச்சிவல்பட்டி அருகே இரணியூரில் அமைந்துள்ள அருள்மிகு சிவபுரந்தேவி சமேத ஆட்கொண்டநாதர் திருக்கோயில். இரணியனை சம்ஹாரம் செய்த தோஷம் நீங்க சிவன் அருளிய தலம் என்பதால் இவ்வூர், 'இரணியூர்" என்று அழைக்கப்படுகிறது. திருக்கோயிலின் அமைப்பு பெரிய ஐந்து நிலைகள் கொண்ட கோபுரத்துடன் மகா மண்டபம், அஷ்ட லட்சுமி மண்டபம் ஆகியவற்றுடன் அழகுற...