Blog

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி – தெய்வப் பாமாலை

தட்சிணாமூர்த்தி மந்திரம் - பாடல் வரிகள் குருர் ப்ரஹமா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:குருஸ்ஸாக்ஷத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:ஓம் நம ப்ரணவார்த்தாய சு'த்தஜ்ஞானைகமூர்த்தயே நிர்மலாய ப்ரசா'ந்தாயதக்ஷிணா மூர்த்தயே நம:குருவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவரோகிணாம்நிதயே ஸர்வ வித்யானாம் தக்ஷிணா மூர்த்தயே நம: SHARE:

நவகிரக காயத்ரி மந்திரம் – வரிகளுடன்

நவகிரக ஸ்லோகம் - பாடல் வரிகள் சூரியன்ஓம் அச்வத் வஜாய வித்மஹேபாச ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்ய ப்ரசோதயாத்சந்திரன்ஓம் பத்மத் வஜாய வித்மஹேஹேம ரூபாய தீமஹி தந்நோ சோம ப்ரசோதயாத்அங்காரகன்ஓம் வீரத் வஜாய வித்மஹேவிக்ந ஹஸ்தாய தீமஹிதந்நோ பௌம ப்ரசோதயாத்புதன்ஓம் கஜத் வஜாய வித்மஹேசுக ஹஸ்தாய தீமஹிதந்நோ புத: ப்ரசோதயாத்குருஓம் வருஷபத் வஜாய வித்மஹேக்ருணி ஹஸ்தாய தீமஹிதந்நோ குரு ப்ரசோதயாத்சுக்கிரன்ஓம் அச்வத் வஜாய வித்மஹேதனுர் ஹஸ்தாய தீமஹிதந்நோ சுக்ர ப்ரசோதயாத்சனீஸ்வரர்ஓம்...

சிவன் – தெய்வப் பாமாலை

சிவன் மந்திரம் - பாடல் வரிகள் சிவாய நமச்சிவ லிங்காய நம ஓம் பவாய நம பவ லிங்காய நம ஓம் சர்வாய நம சர்வ லிங்காய நம ஓம் ருத்ராய நம ருத்ர லிங்காய நம ஓம் ஆத்மாய நம ஆத்ம லிங்காய நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம்!தோடுடைய செவியன் விடை ஏறி ஓர் தூவெண் மதிசூடிக் காடுடைய சுடலைப் பொடி பூசி...

சுப்பிரமணியர் – தெய்வப் பாமாலை

சண்முக காயத்ரி மந்திரம் - பாடல் வரிகள்  ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாசே நாய தீமஹிதந்நோ: ஷண்முக ப்ரசோதயாத்கந்தா முருகா கதிர்வே லவனே மைந்தா குமரா மறை நாயகனே குருபரா குகா சண்முகாவெற்றி வேலா வா வா வள்ளி தெய்வ யானை மருவும் மயில் முருகா வா வா குமர குருபர முருக சரவணகுக சண்முக ஜே ஜே ஜே! SHARE:

ஸ்ரீ விநாயகர் – தெய்வப் பாமாலை

சுக்லாம்பரதரம் விஷ்ணும் - விநாயகர் பாடல் வரிகள் சு'க்லாம்பரதரம் விஷ்ணும் ச சி வர்ணம் சதுர்ப்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வவிக்னோபசா' ந்தயே வக்ரதுண்ட மஹாகாய ஸூர்ய கோடி ஸமப்ரப நிர்விக்னம் குருமே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா கஜானனம் பூதகணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூபல ஸார பக்ஷிதம் உமாஸுதம் சோ'க விநாச' காரணம் நமாமி 'விக்னேச்' வர பாத பங்கஜம் அகஜானன பத்மார்க்கம் கஜானன மஹர்நிச'ம் அநேகதம் தம்...

பேரையூர் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில்

பேரையூர் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பொன்னமராவதி செல்லும் வழியில், சுமார் 13 கிமீ தொலைவிலுள்ள பேரையூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில்.  திருக்கோயிலின் அமைப்பு கம்பீரமான பெரிய மதிற்சுவர்கள். அதன்மீது வரிசையாகக் கல்நாகர்கள் வைக்கப்பட்டுள்ளன. கோயில் எதிரே அமைந்துள்ளது திருக்குளம். உள்ளே பெரிய மண்டபம் காணப்படுகிறது, பெரிய மண்டபத்தைக் கடந்து சென்றால் துவாரபாலகர்கள் காணப்படுகிறார்கள். உள்ளே கொடிரம், பலிபீடம், நந்திவிக்ரகம்...

ஆவுடையார்கோயில் ஸ்ரீ ஆத்மநாத சுவாமி மற்றும் மாணிக்கவாசகர் திருக்கோயில்

ஆவுடையார்கோயில் ஸ்ரீ ஆத்மநாத சுவாமி மற்றும் மாணிக்கவாசகர் திருக்கோயில் புதுக்கோட்டை மாவட்டம். அறந்தாங்கிக்கு தென்கிழக்கில் 14 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆவுடையார்கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு யோகாம்பிகை உடனுறை ஆத்மநாத சுவாமி மற்றும் மாணிக்கவாசகர் திருக்கோயில். திருக்கோயிலின் அமைப்பு இக்கோவில், சிற்பக்கலைக்கும் கட்டிடக்கலைக்கும் புகழ்பெற்ற தலமாகும். மேலும் வழக்கமான சிவன் கோவில்களின் கட்டமைப்பும், துணைத் தெய்வ வழிபாடுகளும் இல்லாமல், முழுமையாக மாறுபட்ட தனித்துவம் கொண்டதாக விளங்குகிறது.தேவாரப் பாடல் பெற்ற இந்த பழமையான திருத்தலம்....

சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா – பாடல் வரிகள்

சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா (x2) சிந்தையிலே வந்து ஆடும் (x2)சீரலைவாய் முருகா முருகாசின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்ன சின்னஓம் சின்ன ஓம் சின்ன சின்ன சின்ன – சின்ன சின்ன சின்ன சின்ன – ஓம் சின்ன –ஓம் சின்ன சின்ன முருகா முருகா சிங்கார முருகா -சிங்கார முருகா எண்ணமதில் திண்ணமதாய் (x2)எப்போதும் வருவாய் அப்பாஏற்றி உன்னை பாடுகின்றேன்ஏரகத்து...

தங்க மயம் முருகன் சந்நிதானம் –  பாடல் வரிகள்

தங்க மயம் முருகன் சந்நிதானம்சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்தங்க மயம் முருகன் சந்நிதானம்சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும்அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும் தங்க மயம் முருகன் சந்நிதானம்சாந்தி மயம் முருகன் எழிற்கோலம் எங்கும் மனம் பரப்பும் மாலைகளேஅவன் ஈராறு கைகளாம் தாமரையேதிங்கள் முகம் அரும்பும் புன்னகையேதிங்கள் முகம் அரும்பும் புன்னகையேகுகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையேகுகன் செவ்விதழ் சிந்துவது...

நாராயணி துதி

மங்களே மங்களாதாரே  மாங்கல்யே மங்களப்ரதே மங்களார்த்தம் மங்களேஸி மாங்கல்யம் தேஹிமே சதா ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே சரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நாமோஸ்துதே