Blog

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே – பாடல் வரிகள்

ஆடுக ஊஞ்சல் ஆடுகவே - முருகன் பாடல் வரிகள் ஆடுக ஊஞ்சல் ஆடுகவேஅய்யா முருகா ஆடுகவேஆடுக ஊஞ்சல் ஆடுகவேஅய்யா முருகா ஆடுகவேஆழிப் படுக்கை கொண்டோனின்அருமை மருகா ஆடுகவேஊழி தாண்டி நிற்பானின்உத்தமச் செல்வா ஆடுகவேவாழும் மனிதர் யாவருக்கும்வழிக்குத் துணையாம் வேலவனேஆளும் கவலை ஓடிடவேஆடுக ஊஞ்சல் ஆடுகவேஆடகப் பொன்னால் ஊஞ்சலிட்டுஅதற்கு வயிரக் கயிறுமிட்டுகூடிடும் அடியார் ஆட்டிடவேகுமரா ஊஞ்சல் ஆடுகவேபாடுகள் குறைந்தே மாந்தரெல்லாம்பண்பாய் வாழ்ந்து உயர்ந்திடவேவாடிடும் பயிர்கள் வளம் பெறவேஆடுக ஊஞ்சல் ஆடுகவேமுன்னே பின்னே...

பச்சை மயில் வாகனனே – பாடல் வரிகள்

பச்சை மயில் வாகனனே - முருகன் பாடல் வரிகள் பச்சை மயில் வாகனனே – சிவபால சுப்ரமணியனே வாஇங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்எள்ளளவும் பயமில்லையே(பச்சை)கொச்சை மொழியானாலும் – உன்னைகொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா – எங்கும்சாந்தம் நிறைந்ததப்பா(பச்சை)நெஞ்சமதில் கோயில் அமைத்து – அங்குநேர்மையெனும் தீபம் வைத்துசெஞ்சிலம்பு கொஞ்சிடவே – வா முருகாசேவல் கொடி மயில் வீரா(பச்சை)வெள்ளம் அது பள்ளந்தனிலே – பாயும்தண்ணி போல் உள்ளந்தனிலே – ‍‍...

எங்கே மண‌க்குது சந்தனம் – பாடல் வரிகள்

எங்கே மண‌க்குது சந்தனம் - பாடல் வரிகள் எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குதுஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குதுஎன்ன மணக்குது மலையில் என்ன மணக்குதுஇன்பமான ஊதுவத்தி அங்கே மணக்குது எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குதுஐயப்ப சுவாமி கோவிலிலே சந்தனம் மணக்குதுஎன்ன‌ மணக்குது மலையில் என்ன‌ மணக்குதுவீரமணி கண்டன் சன்னதியில் நெய்யும் மணக்குதுதிருநீறும் மணக்குது பன்னீரும் மணக்குதுஆண்டவனின் சன்னதியில் அருளும் மணக்குதுஐயப்பன்மார்கள் உள்ளத்திலே அன்பு மணக்குது எங்கே மணக்குது சந்தனம் எங்கே...

வாசி தீரவே காசு நல்குவீர் – திருவீழிமிழலை பாடல் வரிகள்

திருச்சிற்றம்பலம் வாசி தீரவே, காசு நல்குவீர்மாசின் மிழலையீர், ஏச லில்லையே இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்கறைகொள் காசினை, முறைமை நல்குமே. செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்பைகொள் அரவினீர், உய்ய நல்குமே. நீறு பூசினீர், ஏற தேறினீர்கூறு மிழலையீர், பேறும் அருளுமே. காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்நாம மிழலையீர், சேமம் நல்குமே. பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே. மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே. அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே. அயனும்...

லட்சுமி நரசிம்மர் 108 போற்றி

லட்சுமி நரசிம்மர் 108 போற்றி 1.ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி 31.ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி 2.ஓம் திருமாமகள் கேள்வா போற்றி 32.ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி 3.ஓம் யோக நரசிங்கா போற்றி 33.ஓம் வேதியர் வாழ்வே போற்றி 4.ஓம் ஆழியங்கையா போற்றி 34.ஓம் வேங்கடத்துறைவா போற்றி 5.ஓம் அக்காரக் கனியே போற்றி 35.ஓம் நந்தா விளக்கே போற்றி 6.ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி 36.ஓம் நால்...

சித்தி விநாயகர் பதிகம்

விநாயகா போற்றி.. விக்னேஸ்வரா போற்றி... மருள் உறு மனமும் கொடிய வெம் குணமும் மதித்து அறியாத துன்_மதியும் இருள் உறு நிலையும் நீங்கி நின் அடியை எந்த நாள் அடைகுவன் எளியேன் அருள் உறும் ஒளியாய் அ ஒளிக்கு உள்ளே அமர்ந்த சிற்பர ஒளி நிறைவே வெருள் உறு சமயத்து அறியொணாச் சித்தி விநாயக விக்கினேச்சுரனே Click to Like 👍 Follow ✅ Subscribe 🔔 SHARE: Share on facebook Share on whatsapp Share on telegram...

ஐயப்பன் 108 சரணங்கள்!

108 ஐயப்பன் சரண கோஷம் எண் சரண கோஷம் 1சுவாமியே சரணம் ஐயப்பா 2ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா 3கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா 4சக்தி வடிவேலன் ஸோதரனே சரணம் ஐயப்பா 5மாளிகப்புரத்து மஞ்சம்மாதேவி லோகமாதவே சரணம் ஐயப்பா 6வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா 7கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா 8பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா 9சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா 10வனதேவதமாரே சரணம் ஐயப்பா...

ஆஞ்சநேயரின் அருளால் நினைத்த காரியம் நிறைவேற! (ஸ்ரீ ராமஜெயம் எழுதும் முறை)

ஸ்ரீ ராமஜெயம் எழுதும் முறை ஆஞ்சநேயரின் அருள் நிச்சயம்!ஸ்ரீராமரின் நாமத்தை பக்தியோடு உச்சரித்து, அதை ஆஞ்சநேயரின் திருவுருவத்தில் நாம் எழுதுவது என்பது அளப்பரிய சக்தி வாய்ந்தது. உங்கள் நம்பிக்கையே இதன் மிக முக்கியமான பலன்.இந்த வழிமுறையைப் பின்பற்றி, மனதளவில் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேற ஆஞ்சநேயரின் அருளைப் பெறுங்கள்!நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:படத்தை பதிவிறக்குங்கள்: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆஞ்சநேயர் திருவுருவப் படத்தை (Hanuman image) பதிவிறக்கம்...

ஐந்தே நிமிடத்தில் சுந்தரகாண்டம் படிக்க

ஐந்தே நிமிடத்தில் சுந்தர காண்டம் சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார்இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார்கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்னகருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது. அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவேஆயத்தமாகி நின்றான், அனைத்து வானரங்களும்அங்கதனும், ஜாம்பவானும் அன்புடன்விடை கொடுத்து வழியனுப்பினரே! வானவர்கள் தானவர்கள் வருணாத் தேவர்கள்வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே!மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்கமகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்துசுரசையை வெற்றி கண்டு ஹிம்சை வதம் செய்துசாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான். இடக்காகப் பேசிய இலங்கையின் தேவதையைஇடக்கையால் தண்டித்து இலங்கையைக் கலக்கினான்.அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும்இங்கும் தேடியே அசோக வனத்தை அடைந்தான்.கிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும்சீதா பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான். ராவணன் வெகுண்டிட, ராட்சசியர் அரண்டிட,வைதேகி கலங்கிட, வந்தான் துயர் துடைக்ககணையாழியைக் கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லிசூடாமணியைப் பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர்அன்னையின் கண்ணீர்கண்டு, அரக்கர் மேல் கோபம் கொண்டு, அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான். Sundarakandam Summary in Tamil பிரம்மாஸ்திரத்தால் பிணைத்திட்ட ஆஞ்சநேயர்பட்டாபிராமன் பெயர் சொல்லவெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான். வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகரம். அரக்கனின் அகந்தையை அழித்திட்ட அனுமானும் அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக் கொண்டுஆகாய மார்க்கத்தில் தாவி வந்தான். அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான்.ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீராமனிடம் ஆஞ்சநேயர்"கண்டேன் சீதையை என்றான்”. வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறிசொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணியைக் கொடுத்தான். மனம் கனிந்து மாருதியை மார்போடணைத்து ஸ்ரீராமர் மைதிலியை சீறை மீட்க சித்தமானார். ஆழ்கடலில் அற்புதமாய் அணை கட்டி படைகள் சூழஅனுமானும், இலக்குவனும் உடன் புறப்பட்டனர்.அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தை அயோத்தி சென்று ஸ்ரீராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தான். அவனை சரண் அடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு. எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கேசிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்துஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா!உன்னைப் பணிகின்றோம், பன்முறை உன்னை பணிகின்றோம், பன்முறை உன்னைப் பணிகின்றோம்.  ▼ Click to Download as PDF  ▼ DOWNLOAD SHARE:

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி – தெய்வப் பாமாலை

தட்சிணாமூர்த்தி மந்திரம் - பாடல் வரிகள் குருர் ப்ரஹமா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:குருஸ்ஸாக்ஷத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:ஓம் நம ப்ரணவார்த்தாய சு'த்தஜ்ஞானைகமூர்த்தயே நிர்மலாய ப்ரசா'ந்தாயதக்ஷிணா மூர்த்தயே நம:குருவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவரோகிணாம்நிதயே ஸர்வ வித்யானாம் தக்ஷிணா மூர்த்தயே நம: SHARE: