வராஹி மாலை – பாடல் வரிகள்

சக்தி வாய்ந்த வாராகி மாலை - பாடல் வரிகள் இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும் குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம் திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே.தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து ஈராறிதழிட்டு ரீங்காரம் உள்ளிட் டது நடுவே ஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடிபணிந்தால் வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.மெய்ச்சிறந்தாற் பணியார் மனம் காயம் மிகவெகுண்டு...

கற்பூர நாயகியே கனகவல்லி – அம்மன் பாடல் வரிகள்

கற்பூர நாயகியே கனகவல்லி – அம்மன் பாடல் வரிகள் கற்பூர நாயகியே! கனகவல்லி!காளி மகமாயி! கருமாரி அம்மா!பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா!பூவிருந்த வல்லி தெய்வானையம்மா!விற்கால வேதவல்லி விசாலாட்சி!விழிக்கோல மாமதுரை மீனாட்சி!சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே!சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே!(கற்பூர)புவன முழுதாளுகின்ற புவனேஸ்வரி!புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி!நவநவமாய் வடிவாகும் நாகேஸ்வரி!நம்பினவர் கைவிளக்கே ஸர்வேஸ்வரி!கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி!காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி!உவமான பரம்பொருளே ஜகதீஸ்வரி!உன்னடிமைச் சிறியேனை நீயாதரி!(கற்பூர)உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்தஉறைவிடத்தில் முறையிடுவேன் தாயே! எந்தன்அன்னையவள்...

ஜெயஜெய தேவி துர்கா தேவி சரணம் – பாடல் வரிகள்

ஜெயஜெய தேவி துர்கா தேவி சரணம் - பாடல் வரிகள் ஜெயஜெய தேவி ஜெயஜெய தேவி துர்கா தேவி சரணம் (2)துர்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்தர்மம் காக்கும் தாயாம் அவளே தரிசனம் கண்டால் போதும்கர்ம வினைகளும் ஓடும் சர்வ மங்களம் கூடும் (ஜெய ஜெய)பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றி வரும் பகை விரட்டும்நெற்றியிலே குங்கும போட்டும் வெற்றி பாதையைக் காட்டும்ஆயிரம் கரங்கள் உடையவளே ஆதி சக்தி அவள் பெரியவளேஆயிரம்...

செல்வம் கொழிக்கும் வரலட்சுமி 108 போற்றி

வரலட்சுமி 108 போற்றி - வரிகள் ஓம் அகில லட்சுமியே போற்றி ஓம் அன்ன லட்சுமியே போற்றி ஓம் அலங்கார லட்சுமியே போற்றி ஓம் அமிர்த லட்சுமியே போற்றி ஓம் அமர லட்சுமியே போற்றி ஓம் அம்ச லட்சுமியே போற்றி ஓம் அபூர்வ லட்சுமியே போற்றி ஓம் அரவிந்த லட்சுமியே போற்றி ஓம் அனந்த லட்சுமியே போற்றி ஓம் அஷ்ட லட்சுமியே போற்றி ஓம் ஆதி லட்சுமியே போற்றி ஓம்...

வாராகி அம்மன் கவசம் – பாடல் வரிகள்

சக்தி வாய்ந்த வாராகி அம்மன் கவசம் பாடல் வரிகள் முழுமுதற் கடவுளே மூஷிக வாஹனனே முன்வந்து காப்பவனே மூலாதாரனே விநாயகனே வாராஹிகவசத்தை உனதருளால் நான் பாட உன்னத வாழ்வு தந்து உடனிருந்தே காத்தருள்வாய்.வாராஹி சரணம், வார்த்தாளி சரணம், வராஹ முகம் கொண்டு வையகம் காக்க வந்தவளே சரணம்.ஓம்காரி சரணம், ஹ்ரீம்காரி சரணம், சரணம் சரணம் வாராஹி தாயே சரணம்.நவகோண சக்கரத்தில் நின்று நானிலம் காக்க வந்தவளே மஹா வாராஹியே சரணம் சரணம் அம்மா.பஞ்சமி நாயகியாய்...

ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினி – அம்மன் பக்தி பாடல் வரிகள்

ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினி - அம்மன் பாடல் வரிகள் ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினிசிவசக்தி ரூபினி கல்யாணி நீஓம் சக்தி ஸ்ரீராஜராஜேஸ்வரிஉன் பாதம் சரணடைந்தேன் மாகேஸ்வரிஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்இரு கைகளால் தொடுத்த பூமாலைகள்இதயத்தினால் தொடுத்த பாமாலைகள்அருள் பொங்கும் தீபங்கள் ஏற்பாயம்மாஅடியேனை எந்நாளும் காப்பாயம்மாஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்ஓம் சக்தி ஓம்...

மங்கள ரூபிணி மதியணி சூலினி – பாடல் வரிகள்

மங்கள ரூபிணி மதியணி சூலினி - அம்மன் பாடல் வரிகள் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவிதுர்கா தேவி சரணம்ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்க்கா தேவி சரணம்கனக துர்கா தேவி சரணம்மங்கள ரூபிணி மதியணி சூலினிமன்மத பாணியளே;சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும்சங்கரி சௌந்தரியே;கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல்கற்பக காமினியே;ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரிதுக்க நிவாரணி காமாக்ஷி; (ஜெய ஜெய தேவி)கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக்காத்திட...

ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் பாடல் வரிகள்

ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம் பாடல் வரிகள் ஜெய ஜெய தேவி-துர்கா தேவி சரணம்ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்துர்க்கையம்மனை துதித்தால் என்றும் துன்பம் பறந்தோடும்தர்மம் காக்கும் தாயாம் அவளை தரிசனம் கண்டால் போதும்கர்ம வினைகளும் போகும் சர்வமங்களம் கூடும் (ஜெய ஜெய தேவி)பொற்கரங்கள் பதினெட்டும் நம்மை சுற்றிவரும் பகை...

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி

மாணிக்க வீணை ஏந்தும் - சரஸ்வதி தேவி பாடல் வரிகள் மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் அருள்வாய் நீ இசை தர வா நீ இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் நாமணக்க பாடி நின்றால்...

கனகதாரா ஸ்தோத்திரம்

நல்லதே நடக்க வேண்டும் - பாடல் வரிகள் மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வி!மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்!நீலமா மேகம் போல நிற்கின்ற திருமா லுந்தன்நேயத்தால் மெய்சிலிரத்து நிகரிலாச் செல்வம் கொண்டான்!மாலவன் மீது வைத்த மாயப்பொன் விழி இரண்டைமாதுநீ என்னிடத்தில் வைத்தனை என்றால் நானும்காலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்றுகண்ணிறை வாழ்வு கொள்வேன் கண்வைப்பாய் கமலத் தாயே!நீலமா மலரைப் பார்த்து நிலையிலாது அலையும் வண்டுநிற்பதும்...