ஸ்ரீ தட்சிணாமூர்த்தி – தெய்வப் பாமாலை

தட்சிணாமூர்த்தி மந்திரம் - பாடல் வரிகள் குருர் ப்ரஹமா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:குருஸ்ஸாக்ஷத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:ஓம் நம ப்ரணவார்த்தாய சு'த்தஜ்ஞானைகமூர்த்தயே நிர்மலாய ப்ரசா'ந்தாயதக்ஷிணா மூர்த்தயே நம:குருவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவரோகிணாம்நிதயே ஸர்வ வித்யானாம் தக்ஷிணா மூர்த்தயே நம: SHARE:

நவகிரக காயத்ரி மந்திரம் – வரிகளுடன்

நவகிரக ஸ்லோகம் - பாடல் வரிகள் சூரியன்ஓம் அச்வத் வஜாய வித்மஹேபாச ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்ய ப்ரசோதயாத்சந்திரன்ஓம் பத்மத் வஜாய வித்மஹேஹேம ரூபாய தீமஹி தந்நோ சோம ப்ரசோதயாத்அங்காரகன்ஓம் வீரத் வஜாய வித்மஹேவிக்ந ஹஸ்தாய தீமஹிதந்நோ பௌம ப்ரசோதயாத்புதன்ஓம் கஜத் வஜாய வித்மஹேசுக ஹஸ்தாய தீமஹிதந்நோ புத: ப்ரசோதயாத்குருஓம் வருஷபத் வஜாய வித்மஹேக்ருணி ஹஸ்தாய தீமஹிதந்நோ குரு ப்ரசோதயாத்சுக்கிரன்ஓம் அச்வத் வஜாய வித்மஹேதனுர் ஹஸ்தாய தீமஹிதந்நோ சுக்ர ப்ரசோதயாத்சனீஸ்வரர்ஓம்...

சிவன் – தெய்வப் பாமாலை

சிவன் மந்திரம் - பாடல் வரிகள் சிவாய நமச்சிவ லிங்காய நம ஓம் பவாய நம பவ லிங்காய நம ஓம் சர்வாய நம சர்வ லிங்காய நம ஓம் ருத்ராய நம ருத்ர லிங்காய நம ஓம் ஆத்மாய நம ஆத்ம லிங்காய நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம்!தோடுடைய செவியன் விடை ஏறி ஓர் தூவெண் மதிசூடிக் காடுடைய சுடலைப் பொடி பூசி...

சிவனாரை என்றைக்கும் சுமக்கும் பிரதோஷ நந்தி

நலம் சேர்க்கும் பிரதோஷ நந்தி - பாடல் வரிகள் சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்திசேவித்த பக்தர்களைக் காக்கும் நந்திகவலைகளை எந்நாளும் போக்கும் நந்திகைலையிலே நடம்புரியும் கனிந்த நந்திபள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்திபார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்திநல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்திநாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்திசெங்கரும்பு உணவு மாலை அணியும் நந்திசிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்திமங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்திமனிதர்களின் துயர் போக்க வந்த நந்திஅருகம்புல் மாலையையும் அணியும் நந்திஅரியதொரு வில்வமே...

அங்கும் இங்கும் எங்குமாய் – நடராஜர் பதிகம்

நடராஜர் பதிகம் - பாடல் வரிகள் ஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாயஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாயஅங்கும் இங்கும் எங்குமாய் அமைந்த தேவதேவனே!ஆதியாய் அநாதியாய் சமைந்த ஜோதி ரூபனே!மங்களங்கள் யாவும் நல்கும் அம்பிகை மணாளனேமைந்தன் செய்யும் பூஜையில் மகிழ்ந்தருள் நடேசனேஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாயஓம் நமச்சிவாய ஓம் ஓம் நமச்சிவாயஎந்த இல்லம் ஆயினும் இருந்த இல் சிதம்பரம்எடுத்த பீடம் ஆலயம் தொடுத்தக் கூரை கோபுரம்செந்தமிழ்ச் சொல் மந்திரம்...