மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி

மாணிக்க வீணை ஏந்தும் - சரஸ்வதி தேவி பாடல் வரிகள் மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் அருள்வாய் நீ இசை தர வா நீ இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் நாமணக்க பாடி நின்றால்...

ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று – திருப்புகழ்

ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்று - திருப்புகழ் பாடல் வரிகள் ஏறு மயிலேறி விளையாடும் முகமொன்றுஈசருடன் ஞான மொழி பேசும் முகமொன்றுகூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகமொன்றுகுன்றுருவ வேல்வாங்கி நின்ற முகமொன்றுமாறுபடு சூரரை வதைத்த முகமொன்றுவள்ளியை மணம்புணர வந்த முகமொன்றுஆறுமுகமான பொருள் நீயருள வேண்டும்ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே  பாடல் தொகுப்பு: திருப்புகழ் × Dismiss alert இயற்றியவர்: அருணகிரிநாதப் பெருமான் × Dismiss alert Click to Like 👍...

கோவிந்த நாம சங்கீர்தனம் – திருநாம பதிகம்

திருநாம பதிகம் - கோவிந்த நாம சங்கீர்தனம் - பாடல் வரிகள் கோவிந்த நாம சங்கீர்தனம் கோவிந்தா கோவிந்தா!!ஆதிபரஞ் சோதியா யண்டபதி ரண்டமாய் அநாதியாய் நின்ற நாமம்அடிமுடியி னடுவாகி எளியவன் களிகூற வன்புவைத் திருத்த நாமம் நீதிநெறி யாகவே மணிபூர கந்தணில் நிலையாக நின்ற நாமம்நேசமுடனே கருட வாகனமீ தேரியே நின்று விளையாடு நாமம்வீதி வெளியாகவே உச்சிமலை மீதினில் விளக்கொளியில் நின்ற நாமம்மேலாம் பதத்தையும் நாலாம் பதத்தையும் விளங்கக் கொடுக்கு நாமம்நாதாந்தபேரொளிய...

பன்னிரு கரத்தாய் போற்றி

பன்னிரு கரத்தாய் போற்றி - பாடல் வரிகள் மும்மலம் வேறுபட்டொழிய மொய்த்துயிர் அம்மலர்த்தாள்நிழல் அடங்கும் உண்மையைக் கைம்மலர்க் காட்சியில் கதுவநல்கிய செம்மலையலது உளம் சிந்தியாதரோ திருவானைக்காப் புராணம் – வரங்கொள்படலம் (நன்றி: தமிழிணையம் - மின்னூலகம் - http://bit.ly/திருவானைக்காப்புராணம்) மூவிரு முகங்கள் போற்றி! முகம் பொழி கருணை போற்றி! ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி!    காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலர்அடி போற்றி! அன்னான்  சேவலும்...

கனகதாரா ஸ்தோத்திரம்

நல்லதே நடக்க வேண்டும் - பாடல் வரிகள் மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வி!மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்!நீலமா மேகம் போல நிற்கின்ற திருமா லுந்தன்நேயத்தால் மெய்சிலிரத்து நிகரிலாச் செல்வம் கொண்டான்!மாலவன் மீது வைத்த மாயப்பொன் விழி இரண்டைமாதுநீ என்னிடத்தில் வைத்தனை என்றால் நானும்காலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்றுகண்ணிறை வாழ்வு கொள்வேன் கண்வைப்பாய் கமலத் தாயே!நீலமா மலரைப் பார்த்து நிலையிலாது அலையும் வண்டுநிற்பதும்...

சரணம் முருகையா

சரணம் முருகையா - பாடல் வரிகள் சாமியே சரணம்  சாமியே சரணம்  சரணம் சரணம் முருகையா  திங்கட்க்கிழமை உன்னைத் தேடி திருச்செந்தூரும் வந்தேனே  அள்ளித்தந்திடும் வள்ளல் உன்னை அங்கே கண்டு மகிழ்ந்தேனே  சாமியே சரணம் சாமியே சரணம்  சரணம் சரணம் முருகையா  செவ்வாய்க்கிழமை உன்னைத் தேடி திருப்பரங்குன்றம் வந்தேனே தெய்வயானை திருமணக்கோலம் அங்கே கண்டு மகிழ்ந்தேனே  சாமியே சரணம் சாமியே சரணம்  சரணம் சரணம் முருகையா  புதன் கிழமை உன்னைத்...

அலோர்ஸ்டார் தண்ணீர்மலை பாதயாத்திரை

அலோர்ஸ்டார் தண்ணீர்மலை பாதயாத்திரை - பாடல் வரிகள் அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே பாரத பூமியிலே பாதயாத்திரை அந்த பழனிமுருகன் பெயர்பெற்ற பாதயாத்திரை பினாங்கில் பித்தனவன் புத்திரர்க்கு பூசத்தில் புகழான பாதயாத்திரை அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே மலைவளம் மிகுந்த மலேசியா மண்ணிலே மகா சக்தி மகுடம் சூடும் பாதயாத்திரை மாந்தர்கள் மேன்மையுர மாதரசி மணவாளனுக்கு மங்களமான பாதயாத்திரை அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே அரோகரா...

ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திரம்

ஸ்ரீ லட்சுமி அஷ்டோத்திரம் - பாடல் வரிகள் ஓம் ப்ரக்ருத்யை நம ஓம் விக்ருத்யை நம ஓம் வித்யாயை நம ஓம் ஸர்வ பூதஹிதப்ரதாயை நம ஓம் ச்ரத்தாயை நம ஓம் விபூத்யை நம ஓம் ஸுரப்யை நம ஓம் பரமாத்மிகாயை நம ஓம் வாசே நம ஓம் பத்மாலயாயை நம ஓம் பத்மாயை நம ஓம் சுசயே நம ஓம் ஸ்வாஹாயை நம ஓம் ஸ்வதாயை நம ஓம்...

சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடு

சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடு பாடலை  கேட்க,  Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடு சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடு - பாடல் வரிகள் வேல் வேல் முருகா வேல்முருகா வேல் வேல் முருகா வேல்முருகா வேல் வேல் முருகா வேல்முருகா வேல் வேல் முருகா வேல்முருகா சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடுசந்தன குடமே சாய்ந்தாடு!கோல மயிலே சாய்ந்தாடுகொஞ்சும் புறாவே சாய்ந்தாடு!நெற்றியில் பிறந்த நித்திலமே நீரினில்...

சிவனாரை என்றைக்கும் சுமக்கும் பிரதோஷ நந்தி

நலம் சேர்க்கும் பிரதோஷ நந்தி - பாடல் வரிகள் சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்திசேவித்த பக்தர்களைக் காக்கும் நந்திகவலைகளை எந்நாளும் போக்கும் நந்திகைலையிலே நடம்புரியும் கனிந்த நந்திபள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்திபார்வதியின் சொல்கேட்டுச் சிரிக்கும் நந்திநல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்திநாள்தோறும் தண்ணீரில் குளிக்கும் நந்திசெங்கரும்பு உணவு மாலை அணியும் நந்திசிவனுக்கே உறுதுணையாய் விளங்கும் நந்திமங்களங்கள் அனைத்தையும் கொடுக்கும் நந்திமனிதர்களின் துயர் போக்க வந்த நந்திஅருகம்புல் மாலையையும் அணியும் நந்திஅரியதொரு வில்வமே...