Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type

ஆன்மீகம் Archives - Arul Isai

பச்சை மயில் வாகனனே – பாடல் வரிகள்

பச்சை மயில் வாகனனே - முருகன் பாடல் வரிகள் பச்சை மயில் வாகனனே – சிவபால சுப்ரமணியனே வாஇங்கு இச்சையெல்லாம் உன் மேலே வைத்தேன்எள்ளளவும் பயமில்லையே(பச்சை)கொச்சை மொழியானாலும் – உன்னைகொஞ்சி கொஞ்சி பாடிடுவேன்சர்ச்சை எல்லாம் அழிந்ததப்பா – எங்கும்சாந்தம் நிறைந்ததப்பா(பச்சை)நெஞ்சமதில் கோயில் அமைத்து – அங்குநேர்மையெனும் தீபம் வைத்துசெஞ்சிலம்பு கொஞ்சிடவே – வா முருகாசேவல் கொடி மயில் வீரா(பச்சை)வெள்ளம் அது பள்ளந்தனிலே – பாயும்தண்ணி போல் உள்ளந்தனிலே – ‍‍...

ஐயப்பன் 108 சரணங்கள்!

108 ஐயப்பன் சரண கோஷம் எண் சரண கோஷம் 1சுவாமியே சரணம் ஐயப்பா 2ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா 3கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா 4சக்தி வடிவேலன் ஸோதரனே சரணம் ஐயப்பா 5மாளிகப்புரத்து மஞ்சம்மாதேவி லோகமாதவே சரணம் ஐயப்பா 6வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா 7கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா 8பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா 9சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா 10வனதேவதமாரே சரணம் ஐயப்பா...

ஆஞ்சநேயரின் அருளால் நினைத்த காரியம் நிறைவேற! (ஸ்ரீ ராமஜெயம் எழுதும் முறை)

ஸ்ரீ ராமஜெயம் எழுதும் முறை ஆஞ்சநேயரின் அருள் நிச்சயம்!ஸ்ரீராமரின் நாமத்தை பக்தியோடு உச்சரித்து, அதை ஆஞ்சநேயரின் திருவுருவத்தில் நாம் எழுதுவது என்பது அளப்பரிய சக்தி வாய்ந்தது. உங்கள் நம்பிக்கையே இதன் மிக முக்கியமான பலன்.இந்த வழிமுறையைப் பின்பற்றி, மனதளவில் நீங்கள் நினைத்த காரியம் விரைவில் நிறைவேற ஆஞ்சநேயரின் அருளைப் பெறுங்கள்!நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:படத்தை பதிவிறக்குங்கள்: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆஞ்சநேயர் திருவுருவப் படத்தை (Hanuman image) பதிவிறக்கம்...