சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு – பிள்ளையார் பாடல் வரிகள்

சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு - பிள்ளையார் பாடல் வரிகள் ஓரானைக் கன்றை உமையாள் திருமகனைபோரானைக் கற்பகத்தைப் பேணினால் வாராதபுத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்சத்தி தரும் சித்தி தருந்தான்சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு பிள்ளையார்சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு அதன்துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து அதன்துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து பிள்ளையார்சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்குஅழியாத பெருஞ்செல்வம் அவனே தில்லைஆனந்தக் கூத்தரின் மகனே தில்லைஆனந்தக் கூத்தரின்...

கணபதியே வருவாய் அருள்வாய் – பாடல் வரிகள்

கணபதியே வருவாய் அருள்வாய் - விநாயகர் பாடல் வரிகள் கணபதியே வருவாய் அருள்வாய்கணபதியே வருவாய் அருள்வாய்கணபதியே வருவாய்மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்கஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆமனம் மொழி மெய்யாலே தினமுன்னைத் துதிக்கமங்கள இசையென்றன் நாவினில் உதிக்கமங்கள இசையென்றன் நாவினில் உதிக்ககணபதியே வருவாய்ஏழு சுரங்களில் நானிசை பாடஎங்குமே இன்பம் பொங்கியே ஓடஏழு சுரங்களில் நானிசை பாடஎங்குமே இன்பம் பொங்கியே ஓடதாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாடதாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாடதரணியில் யாவரும் புகழ்ந்து...

விநாயகனே வினை தீர்ப்பவனே​ – பிள்ளையார் பாடல் வரிகள்

விநாயகனே வினை தீர்ப்பவனே விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…விநாயகனே வேட்கை தணிவிப்பான்…விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்…தன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து…விநாயகனே வினை தீர்ப்பவனே…விநாயகனே வினை தீர்ப்பவனே…வேழ முகத்தோனே ஞால முதல்வனே…விநாயகனே வினை தீர்ப்பவனே…குணாநிதியே குருவே சரணம்…குணாநிதியே குருவே சரணம்…குறைகள் களைய இதுவே தருணம்…குறைகள் களைய இதுவே தருணம்…விநாயகனே வினை தீர்ப்பவனே…வேழ முகத்தோனே ஞால முதல்வனே…விநாயகனே வினை தீர்ப்பவனே…உமாபதியே உலகம் என்றாய்…ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்…உமாபதியே உலகம் என்றாய்…ஒரு சுற்றினிலே...

சுக்லாம்பரதரம் விஷ்ணும் பாடல் வரிகள்

சுக்லாம்பரதரம் விஷ்ணும் - பாடல் வரிகள் “சுக்லாம்பரதரம் விஷ்ணும்சசிவர்ளம், சதுர்புஜம்ப்ரஸன்னவதனம் த்யாயேத்ஸர்வ விக்நஉப சாந்தஹே !” Click to Like 👍 Follow ✅ Subscribe 🔔 SHARE: Share on facebook Share on whatsapp Share on telegram Share on twitter Share on linkedin Share on email

மங்களத்து நாயகனே – விநாயகர் துதி

மங்களத்து நாயகனே பாடலை கேட்க, Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 மங்களத்து நாயகனே மங்களத்து நாயகனே - விநாயகர் துதி - பாடல் வரிகள் மங்களத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா !பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினமே சங்கரனார் தருமதலாய் சங்கடத்தை சஞ்சரிக்கும் எங்கள் குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலிஒப்பில்லா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்துஎப்பொழுதும் வணங்கிடவே எனையாள...