கனகதாரா ஸ்தோத்திரம்

நல்லதே நடக்க வேண்டும் - பாடல் வரிகள் மாலவன் மார்பில் நிற்கும் மங்கலக் கமலச் செல்வி!மரகத மலரில் மொய்க்கும் மாணிக்கச் சுரும்பு போன்றாய்!நீலமா மேகம் போல நிற்கின்ற திருமா லுந்தன்நேயத்தால் மெய்சிலிரத்து நிகரிலாச் செல்வம் கொண்டான்!மாலவன் மீது வைத்த மாயப்பொன் விழி இரண்டைமாதுநீ என்னிடத்தில் வைத்தனை என்றால் நானும்காலமா கடலில் உந்தன் கருணையால் செல்வம் பெற்றுகண்ணிறை வாழ்வு கொள்வேன் கண்வைப்பாய் கமலத் தாயே!நீலமா மலரைப் பார்த்து நிலையிலாது அலையும் வண்டுநிற்பதும்...

சரணம் முருகையா

சரணம் முருகையா - பாடல் வரிகள் சாமியே சரணம்  சாமியே சரணம்  சரணம் சரணம் முருகையா  திங்கட்க்கிழமை உன்னைத் தேடி திருச்செந்தூரும் வந்தேனே  அள்ளித்தந்திடும் வள்ளல் உன்னை அங்கே கண்டு மகிழ்ந்தேனே  சாமியே சரணம் சாமியே சரணம்  சரணம் சரணம் முருகையா  செவ்வாய்க்கிழமை உன்னைத் தேடி திருப்பரங்குன்றம் வந்தேனே தெய்வயானை திருமணக்கோலம் அங்கே கண்டு மகிழ்ந்தேனே  சாமியே சரணம் சாமியே சரணம்  சரணம் சரணம் முருகையா  புதன் கிழமை உன்னைத்...

அலோர்ஸ்டார் தண்ணீர்மலை பாதயாத்திரை

அலோர்ஸ்டார் தண்ணீர்மலை பாதயாத்திரை - பாடல் வரிகள் அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே பாரத பூமியிலே பாதயாத்திரை அந்த பழனிமுருகன் பெயர்பெற்ற பாதயாத்திரை பினாங்கில் பித்தனவன் புத்திரர்க்கு பூசத்தில் புகழான பாதயாத்திரை அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே மலைவளம் மிகுந்த மலேசியா மண்ணிலே மகா சக்தி மகுடம் சூடும் பாதயாத்திரை மாந்தர்கள் மேன்மையுர மாதரசி மணவாளனுக்கு மங்களமான பாதயாத்திரை அரோகரா அரோகரா தண்ணீர்மலையானே அரோகரா...

சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடு

சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடு பாடலை  கேட்க,  Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடு சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடு - பாடல் வரிகள் வேல் வேல் முருகா வேல்முருகா வேல் வேல் முருகா வேல்முருகா வேல் வேல் முருகா வேல்முருகா வேல் வேல் முருகா வேல்முருகா சாய்ந்தாடு முருகே சாய்ந்தாடுசந்தன குடமே சாய்ந்தாடு!கோல மயிலே சாய்ந்தாடுகொஞ்சும் புறாவே சாய்ந்தாடு!நெற்றியில் பிறந்த நித்திலமே நீரினில்...

முத்துக்குமரா முத்துக்குமரா வா! வா!!

முத்துக்குமரா முத்துக்குமரா வா! வா!! பாடலை கேட்க,  Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 முத்துக்குமரா வா! வா!! முத்துக்குமரா முத்துக்குமரா வா! வா!! - பாடல் வரிகள் முத்துக்குமரா முத்துக்குமரா முத்துக்குமரா வா! வா!! செல்வக்குமரா செல்வக்குமரா செல்வம் அள்ளித் தா! தா!!புள்ளூர் வாழும் முருகனை மனதில் எண்ணிக் கொள்ளுங்கள் பொன்னும் தருவான் பொருளும் தருவான் அள்ளிக் கொள்ளுங்கள் புள்ளிமயிலோன் வள்ளி...

தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர

Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 தங்கரதம் ஒன்று இங்கு தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர - பாடல் வரிகள் முருகா முருகா வேல் முருகா முருகா முருகா வேல்முருகா தங்கரதம் ஒன்று இங்கு அசைந்து வர செந்தில் வளர் கந்தனுமே கொலுவிருக்க நங்கை மலர் தெய்வானை வள்ளியுடன் நான் வணங்கும் திருக்கோலம் காணுங்களேன்முருகா முருகா வேல் முருகா முருகா முருகா வேல்முருகா தேவரெல்லாம் கூடி நின்று...

அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள்

அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள் - பாடல் வரிகள் அழகைப் பாருங்கள் முருகன் அழகைப் பாருங்கள்அவன் ஆனந்தமாய் காட்சிதரும் அழகைப் பாருங்கள்தங்கரதம் அசைந்து வரும் அழகைப் பாருங்கள் – முருகன்சிங்காரமாய் கொலுவிருக்கும் அழகைப் பாருங்கள்காலமெல்லாம் துணையிருக்கும் அழகைப் பாருங்கள்முருகன் காவடியில் ஆடிவரும் அழகைப் பாருங்கள்கருணையே வடிவான முருகன் பாருங்கள்நம் கவலையெல்லாம் தீர்க்க வரும் அழகைப் பாருங்கள்சண்முகமாய் ஒளிவீசும் அழகைப் பாருங்கள்முருகன் சங்கடங்கள் தீர்த்துவைக்கும் அழகைப் பாருங்கள்அரோகரா என்று சொல்லிப்...

அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன்

அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் பாடலை  கேட்க,  Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 அள்ளிக் கொடுப்பதில் அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் - பாடல் வரிகள் அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன்அப்பன் பழனியப்பன் – தினம்அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன்அப்பன் பழனியப்பன்கள்ளம் கபடம் இலாதவர் தம்மிடம்காவலில் நின்றிருப்பான் – அங்குகால்நடை யாய்வரும்...

அகத்தியருக்கு சிவபெருமான் காட்சியளித்த திருநெல்வாயில் உச்சிநாதர் திருக்கோயில்

அகத்தியருக்கு சிவபெருமான் காட்சியளித்த திருநெல்வாயில் உச்சிநாதர் திருக்கோயில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவபுரி எனும் ஊரில் அமைந்துள்ளது நெல்வயல்களிடயே அமைந்த திருக்கோயில் ஆகையால் திருநெல்வாயில் என்று அழைக்கபட்டது. தற்சமயம் சிவபுரி என அழைக்கபடுகிறது. இத்திருக்கோயில். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் மூன்றாவது தலமாக விளங்குகிறது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலமாகும்.இறைவனின் பெயர் உச்சிநாதர் என்ற மத்யானேஸ்வரர், இறைவியின் பெயர் கனகாம்பிகை. இத்தலத்தின்...