ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினி – அம்மன் பக்தி பாடல் வரிகள்

ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினி - அம்மன் பாடல் வரிகள் ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினிசிவசக்தி ரூபினி கல்யாணி நீஓம் சக்தி ஸ்ரீராஜராஜேஸ்வரிஉன் பாதம் சரணடைந்தேன் மாகேஸ்வரிஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்இரு கைகளால் தொடுத்த பூமாலைகள்இதயத்தினால் தொடுத்த பாமாலைகள்அருள் பொங்கும் தீபங்கள் ஏற்பாயம்மாஅடியேனை எந்நாளும் காப்பாயம்மாஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்ஓம் சக்தி ஓம்...

அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து – முருகன் பக்தி பாடல் வரிகள்

அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து – பாடல் வரிகள் அடி மீது அடி வைத்துஅழகான நடை வைத்துவிளையாட ஓடி வா முருகா!என்னோடு சேர வா முருகா!!உன்னோடு சாய்ந்தாட உடலிங்கு தள்ளாடஉயிர் மெல்ல ஏங்குதே குமராஉனைக் காணும் ஆசைதான் குறைவா?கண்ணோடு ஒளியில்லை வழிகாட்ட வாவாஎன்மூச்சும் எனதில்லை உனக்காக தேவாவிரைவாய் வருவாய் அழகா!விளையாட ஓடி வா முருகா!! அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து -...

ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினி

ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினி - பாடல் வரிகள் ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினி சிவசக்தி ரூபினி கல்யாணி நீ  ஓம் சக்தி ஸ்ரீராஜராஜேஸ்வரி  உன் பாதம் சரணடைந்தேன் மாகேஸ்வரி   ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் இரு கைகளால் தொடுத்த பூமாலைகள்  இதயத்தினால் தொடுத்த பாமாலைகள்  அருள் பொங்கும் தீபங்கள் ஏற்பாயம்மா  அடியேனை எந்நாளும்...

மங்களத்து நாயகனே – விநாயகர் துதி

மங்களத்து நாயகனே பாடலை கேட்க, Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 மங்களத்து நாயகனே மங்களத்து நாயகனே - விநாயகர் துதி - பாடல் வரிகள் மங்களத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா !பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினமே சங்கரனார் தருமதலாய் சங்கடத்தை சஞ்சரிக்கும் எங்கள் குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலிஒப்பில்லா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்துஎப்பொழுதும் வணங்கிடவே எனையாள...

அகத்தியருக்கு சிவபெருமான் காட்சியளித்த திருநெல்வாயில் உச்சிநாதர் திருக்கோயில்

அகத்தியருக்கு சிவபெருமான் காட்சியளித்த திருநெல்வாயில் உச்சிநாதர் திருக்கோயில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவபுரி எனும் ஊரில் அமைந்துள்ளது நெல்வயல்களிடயே அமைந்த திருக்கோயில் ஆகையால் திருநெல்வாயில் என்று அழைக்கபட்டது. தற்சமயம் சிவபுரி என அழைக்கபடுகிறது. இத்திருக்கோயில். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் மூன்றாவது தலமாக விளங்குகிறது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலமாகும்.இறைவனின் பெயர் உச்சிநாதர் என்ற மத்யானேஸ்வரர், இறைவியின் பெயர் கனகாம்பிகை. இத்தலத்தின்...