ஸ்ரீ தட்சிணாமூர்த்தி – தெய்வப் பாமாலை

தட்சிணாமூர்த்தி மந்திரம் - பாடல் வரிகள் குருர் ப்ரஹமா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:குருஸ்ஸாக்ஷத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:ஓம் நம ப்ரணவார்த்தாய சு'த்தஜ்ஞானைகமூர்த்தயே நிர்மலாய ப்ரசா'ந்தாயதக்ஷிணா மூர்த்தயே நம:குருவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவரோகிணாம்நிதயே ஸர்வ வித்யானாம் தக்ஷிணா மூர்த்தயே நம: SHARE:

நவகிரக காயத்ரி மந்திரம் – வரிகளுடன்

நவகிரக ஸ்லோகம் - பாடல் வரிகள் சூரியன்ஓம் அச்வத் வஜாய வித்மஹேபாச ஹஸ்தாய தீமஹி தந்நோ சூர்ய ப்ரசோதயாத்சந்திரன்ஓம் பத்மத் வஜாய வித்மஹேஹேம ரூபாய தீமஹி தந்நோ சோம ப்ரசோதயாத்அங்காரகன்ஓம் வீரத் வஜாய வித்மஹேவிக்ந ஹஸ்தாய தீமஹிதந்நோ பௌம ப்ரசோதயாத்புதன்ஓம் கஜத் வஜாய வித்மஹேசுக ஹஸ்தாய தீமஹிதந்நோ புத: ப்ரசோதயாத்குருஓம் வருஷபத் வஜாய வித்மஹேக்ருணி ஹஸ்தாய தீமஹிதந்நோ குரு ப்ரசோதயாத்சுக்கிரன்ஓம் அச்வத் வஜாய வித்மஹேதனுர் ஹஸ்தாய தீமஹிதந்நோ சுக்ர ப்ரசோதயாத்சனீஸ்வரர்ஓம்...

சிவன் – தெய்வப் பாமாலை

சிவன் மந்திரம் - பாடல் வரிகள் சிவாய நமச்சிவ லிங்காய நம ஓம் பவாய நம பவ லிங்காய நம ஓம் சர்வாய நம சர்வ லிங்காய நம ஓம் ருத்ராய நம ருத்ர லிங்காய நம ஓம் ஆத்மாய நம ஆத்ம லிங்காய நம ஓம் நம ஓம் நம ஓம் நம ஓம்!தோடுடைய செவியன் விடை ஏறி ஓர் தூவெண் மதிசூடிக் காடுடைய சுடலைப் பொடி பூசி...

சுப்பிரமணியர் – தெய்வப் பாமாலை

சண்முக காயத்ரி மந்திரம் - பாடல் வரிகள்  ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாசே நாய தீமஹிதந்நோ: ஷண்முக ப்ரசோதயாத்கந்தா முருகா கதிர்வே லவனே மைந்தா குமரா மறை நாயகனே குருபரா குகா சண்முகாவெற்றி வேலா வா வா வள்ளி தெய்வ யானை மருவும் மயில் முருகா வா வா குமர குருபர முருக சரவணகுக சண்முக ஜே ஜே ஜே! SHARE:

ஸ்ரீ விநாயகர் – தெய்வப் பாமாலை

சுக்லாம்பரதரம் விஷ்ணும் - விநாயகர் பாடல் வரிகள் சு'க்லாம்பரதரம் விஷ்ணும் ச சி வர்ணம் சதுர்ப்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வவிக்னோபசா' ந்தயே வக்ரதுண்ட மஹாகாய ஸூர்ய கோடி ஸமப்ரப நிர்விக்னம் குருமே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா கஜானனம் பூதகணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூபல ஸார பக்ஷிதம் உமாஸுதம் சோ'க விநாச' காரணம் நமாமி 'விக்னேச்' வர பாத பங்கஜம் அகஜானன பத்மார்க்கம் கஜானன மஹர்நிச'ம் அநேகதம் தம்...

ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினி – அம்மன் பக்தி பாடல் வரிகள்

ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினி - அம்மன் பாடல் வரிகள் ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினிசிவசக்தி ரூபினி கல்யாணி நீஓம் சக்தி ஸ்ரீராஜராஜேஸ்வரிஉன் பாதம் சரணடைந்தேன் மாகேஸ்வரிஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்இரு கைகளால் தொடுத்த பூமாலைகள்இதயத்தினால் தொடுத்த பாமாலைகள்அருள் பொங்கும் தீபங்கள் ஏற்பாயம்மாஅடியேனை எந்நாளும் காப்பாயம்மாஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்ஓம் சக்தி ஓம்...

அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து – முருகன் பக்தி பாடல் வரிகள்

அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து – பாடல் வரிகள் அடி மீது அடி வைத்துஅழகான நடை வைத்துவிளையாட ஓடி வா முருகா!என்னோடு சேர வா முருகா!!உன்னோடு சாய்ந்தாட உடலிங்கு தள்ளாடஉயிர் மெல்ல ஏங்குதே குமராஉனைக் காணும் ஆசைதான் குறைவா?கண்ணோடு ஒளியில்லை வழிகாட்ட வாவாஎன்மூச்சும் எனதில்லை உனக்காக தேவாவிரைவாய் வருவாய் அழகா!விளையாட ஓடி வா முருகா!! அடி மீது அடி வைத்து அழகான நடை வைத்து -...

ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினி

ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினி - பாடல் வரிகள் ஸ்ரீ சக்ர வாசினி சிம்மாசினி சிவசக்தி ரூபினி கல்யாணி நீ  ஓம் சக்தி ஸ்ரீராஜராஜேஸ்வரி  உன் பாதம் சரணடைந்தேன் மாகேஸ்வரி   ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் இரு கைகளால் தொடுத்த பூமாலைகள்  இதயத்தினால் தொடுத்த பாமாலைகள்  அருள் பொங்கும் தீபங்கள் ஏற்பாயம்மா  அடியேனை எந்நாளும்...

மங்களத்து நாயகனே – விநாயகர் துதி

மங்களத்து நாயகனே பாடலை கேட்க, Listen to the Song by Clicking on Play Button! 👇 0:00 / 0:00 மங்களத்து நாயகனே மங்களத்து நாயகனே - விநாயகர் துதி - பாடல் வரிகள் மங்களத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா !பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினமே சங்கரனார் தருமதலாய் சங்கடத்தை சஞ்சரிக்கும் எங்கள் குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலிஒப்பில்லா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்துஎப்பொழுதும் வணங்கிடவே எனையாள...

அகத்தியருக்கு சிவபெருமான் காட்சியளித்த திருநெல்வாயில் உச்சிநாதர் திருக்கோயில்

அகத்தியருக்கு சிவபெருமான் காட்சியளித்த திருநெல்வாயில் உச்சிநாதர் திருக்கோயில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவபுரி எனும் ஊரில் அமைந்துள்ளது நெல்வயல்களிடயே அமைந்த திருக்கோயில் ஆகையால் திருநெல்வாயில் என்று அழைக்கபட்டது. தற்சமயம் சிவபுரி என அழைக்கபடுகிறது. இத்திருக்கோயில். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் மூன்றாவது தலமாக விளங்குகிறது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலமாகும்.இறைவனின் பெயர் உச்சிநாதர் என்ற மத்யானேஸ்வரர், இறைவியின் பெயர் கனகாம்பிகை. இத்தலத்தின்...