சுப்பிரமணியர் – தெய்வப் பாமாலை

சண்முக காயத்ரி மந்திரம் - பாடல் வரிகள்  ஓம் தத்புருஷாய வித்மஹே மஹாசே நாய தீமஹிதந்நோ: ஷண்முக ப்ரசோதயாத்கந்தா முருகா கதிர்வே லவனே மைந்தா குமரா மறை நாயகனே குருபரா குகா சண்முகாவெற்றி வேலா வா வா வள்ளி தெய்வ யானை மருவும் மயில் முருகா வா வா குமர குருபர முருக சரவணகுக சண்முக ஜே ஜே ஜே! SHARE:

ஸ்ரீ விநாயகர் – தெய்வப் பாமாலை

சுக்லாம்பரதரம் விஷ்ணும் - விநாயகர் பாடல் வரிகள் சு'க்லாம்பரதரம் விஷ்ணும் ச சி வர்ணம் சதுர்ப்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வவிக்னோபசா' ந்தயே வக்ரதுண்ட மஹாகாய ஸூர்ய கோடி ஸமப்ரப நிர்விக்னம் குருமே தேவ ஸர்வ கார்யேஷு ஸர்வதா கஜானனம் பூதகணாதி ஸேவிதம் கபித்த ஜம்பூபல ஸார பக்ஷிதம் உமாஸுதம் சோ'க விநாச' காரணம் நமாமி 'விக்னேச்' வர பாத பங்கஜம் அகஜானன பத்மார்க்கம் கஜானன மஹர்நிச'ம் அநேகதம் தம்...

தங்க மயம் முருகன் சந்நிதானம் –  பாடல் வரிகள்

தங்க மயம் முருகன் சந்நிதானம்சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்தங்க மயம் முருகன் சந்நிதானம்சாந்தி மயம் முருகன் எழிற்கோலம்அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்அங்கமெல்லாம் மாணிக்கம் புஷ்பராகம்அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும்அங்கே ஆயிரம் சூரியனின் ஒளி வீசும் தங்க மயம் முருகன் சந்நிதானம்சாந்தி மயம் முருகன் எழிற்கோலம் எங்கும் மனம் பரப்பும் மாலைகளேஅவன் ஈராறு கைகளாம் தாமரையேதிங்கள் முகம் அரும்பும் புன்னகையேதிங்கள் முகம் அரும்பும் புன்னகையேகுகன் செவ்விதழ் சிந்துவது மின்னலையேகுகன் செவ்விதழ் சிந்துவது...

தீராத நோய் தீர்க்கும் சிரஞ்சீவி மந்திரம்

ஓம் ஸ்ரீ ஆஞ்சளேயாய நமஹ ஓம் ஸ்ரீ பரசுராமாய நமஹ! ஓம் ஸ்ரீ மார்க்கண்டேயர் நமஹ! ஓம் ஸ்ரீ மகாபலி சக்கரவர்த்தி நமஹ! ஓம் ஸ்ரீ வேதவியாசாய நமஹ! ஓம் ஸ்ரீ அஸ்வத்தாமா நமஹ| ஓம் ஸ்ரீ விபீஷ்ணாய தமஹ்!

கணபதியே வருவாய் அருள்வாய் – பாடல் வரிகள்

கணபதியே வருவாய் அருள்வாய் - விநாயகர் பாடல் வரிகள் கணபதியே வருவாய் அருள்வாய்கணபதியே வருவாய் அருள்வாய்கணபதியே வருவாய்மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்கஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆமனம் மொழி மெய்யாலே தினமுன்னைத் துதிக்கமங்கள இசையென்றன் நாவினில் உதிக்கமங்கள இசையென்றன் நாவினில் உதிக்ககணபதியே வருவாய்ஏழு சுரங்களில் நானிசை பாடஎங்குமே இன்பம் பொங்கியே ஓடஏழு சுரங்களில் நானிசை பாடஎங்குமே இன்பம் பொங்கியே ஓடதாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாடதாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாடதரணியில் யாவரும் புகழ்ந்து...

ராகு – கேது பரிகார ஸ்லோகம் | Raghu Ketu Slogam

ஓம் ஸ்ரீ காருண்யாய, கருடாய, வேத ரூபாய, வினதா புத்ராய, விஷ்ணு பக்தி பிரியாய, அம்ருத கலச ஹஸ்தாய, பஹு பராக்ரமாய, பக்ஷி ராஜாய, சர்வ வக்ர,சர்வ தோஷ, சர்ப்ப தோஷ, விஷ சர்ப்ப விநாசநாய ஸ்வாஹா.

நலம் தரும் நவகிரக பாடல்கள் – Navagraha Songs

சூரியன் சீலமாய் வாழச் சீரருள் புரியும் ஞாலம் புகழும், ஞாயிறே போற்றி, சூரியா போற்றி, சந்திரா போற்றி வீரியா, போற்றி, வினைகள் களைவாய் சந்திரன் எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும் திங்களே போற்றி, திருவருள் தருவாய் சந்திரா போற்றி, சத்குரு போற்றி சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி செவ்வாய் சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே நில குறையிலாது அருள்வாய் குணமுடன் வாழ மங்களச் செவ்வாய் மலரடி போற்றி அங்காரகனே அவதிகள்...

பிரத்யங்கிரா தேவி மந்திரம் – Pratyangira Devi Mantra

ஓம் அபரஜிதாய வித்மஹே பிரத்யங்கிராயா திமஹி தன்னோ உக்ர ப்ரசோதயாத் ஓம் பிரத்யங்கிராயா வித்மஹே ஷத்ருணி சுதினிய திமஹி தன்னோ தேவி ப்ரசோதயாத்

வராஹி மாலை – பாடல் வரிகள்

சக்தி வாய்ந்த வாராகி மாலை - பாடல் வரிகள் இருகுழை கோமளம் தாள் புஷ்பராகம் இரண்டுகண்ணும் குருமணி நீலம் கை கோமேதகம் நகம் கூர்வயிரம் திருநகை முத்துக் கனிவாய் பவளம் சிறந்தவல்லி மரகத நாமம் திருமேனியும் பச்சை மாணிக்கமே.தோராத வட்டம் முக்கோணம் ஷட்கோணம் துலங்கு வட்டத்து ஈராறிதழிட்டு ரீங்காரம் உள்ளிட் டது நடுவே ஆராதனைசெய்து அருச்சித்துப் பூஜித்தடிபணிந்தால் வாராதிராள் அல்ல வோலை ஞான வாராஹியுமே.மெய்ச்சிறந்தாற் பணியார் மனம் காயம் மிகவெகுண்டு...

கற்பூர நாயகியே கனகவல்லி – அம்மன் பாடல் வரிகள்

கற்பூர நாயகியே கனகவல்லி – அம்மன் பாடல் வரிகள் கற்பூர நாயகியே! கனகவல்லி!காளி மகமாயி! கருமாரி அம்மா!பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா!பூவிருந்த வல்லி தெய்வானையம்மா!விற்கால வேதவல்லி விசாலாட்சி!விழிக்கோல மாமதுரை மீனாட்சி!சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே!சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே!(கற்பூர)புவன முழுதாளுகின்ற புவனேஸ்வரி!புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி!நவநவமாய் வடிவாகும் நாகேஸ்வரி!நம்பினவர் கைவிளக்கே ஸர்வேஸ்வரி!கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி!காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி!உவமான பரம்பொருளே ஜகதீஸ்வரி!உன்னடிமைச் சிறியேனை நீயாதரி!(கற்பூர)உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்தஉறைவிடத்தில் முறையிடுவேன் தாயே! எந்தன்அன்னையவள்...